488 ஸ்ரீஸு
( துலாம் .. )
சித்திரையின் இரண் பொதங்கள் சுவாதி விசாகத்தின் முன்
மூன்றுபாதங்கள் இவைகளில் ஜனித்தவர்களுக்கு
ஆனந்தஹத்திய ,
நெ -7 .
12
நவக்கிரகபலன் .
திருவாதி , கணிதபண்டிதர்
பிரம்மஸ்ரீ சுந்தரேசுவரச்ரௌதிகள் அவர்கள்
சிஷ்யரும் ,
மன்னார்குடி , மகாமகோபாத்தியாயமான
பிரம்ம ஸ்ரீ ராஜுசாஸ்திரிகளவர்களது
ஸ மஸ்கிருதபாடசாலை உபாத்தியாயரும் ,,
ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்களால் ,
திரிஸ்கந்தபாஸ்கரர் என்னும் ,
பெயர் அளிக்கப்பட்டவருமான
M. N. சாமஸ்வாமிசாஸ்திரிகளால் ,
இயற்றப்பட்டு ,
மன்னார் குடிபிரம்மஸ்ரீயக்ஞ சுவாமி சாஸ்திரிகள் அவர்களால்
கன்கு பரிசோதிக்கப்பட்டு ,
பாபனாசந் தாலூகா அலவந்திபரம்
கனவான் மகா -ா - ஸ்ரீ அப்பாமாமி அய்யரவர்களது
பேருதவியைக்கொண்டு ,
தஞ்சைஸ்ரீவித்தியாவிநோதினி அச்சுக்கூடத்தில் ,
பதிப்பிக்கப்பட்டது .
1914 .
இதன்விலை அணா ஒன்று .) ( தபாற்கூலி வேறு ]
காப்பிகள் 12000 .
部 不不不 不不不不不不不不不 不不不 不 不
4188
General a good S
1173
விக்ஞாபனம் .
8
ज्योतिश्शास्त्रफलं पुराणगणकै रादेश इत्युच्यते
नून लसबलाश्रितः पुनरसौ तत्स्पष्टखटाश्रयम् ।
ते गोलायिणो न्तरेण गणितं गोलोपि न ज्ञायते
तस्माद्योगणितं न वेति स कथं गोलादिकं ज्ञास्यति ।
ஆஸ்திகர்களே , இசுபாங்களில் , நமக்கு ஹி தாஹிதங்களைத் தெரிவிப்
பலும் , சர்வபுருஷார்த்தங்களையும் விளைவிப்பதும் , கேவலயுக்தி சாஸ்திரம்
களுக்கு எட்டாததுமான மார்க்கங்களை யுணர்த்தும் சாஸ்திரம் வேதம் எனப்படும் . வேந்ததில் விளக்கப்பட்டுள்ள கர்மாக்களுக்கேற்ற காலம்
களைக் குறிப்பிடுவதாலும் , வேதத்தில் சர்வஜனங்களுக்கும் நல்ல நம்பிக்கை
யையுண்டாக்குவதாலும் , ஜ்யோதிஷம் வேதாங்க மெனப்படும் . வெடி
இயோதிஷ சாஸ்திரமானது (1 ) கணிதஸ்கந்தம் ( 2 ) ஜாதகஸ்கந்தம் , ( 5 )
ஸ்மஹிதாஸ்கந்தம் என மூன்று பிரிவுகளுள்ளது . சுபாசுப பலன்களை , நமக்
குச் செவ்வையாய்த்தெரிவிப்பதே ஜ்யோதிஷ சாஸ்திரத்தின் முக்கிய உத்
தேசம் , அக்பலன் ஜந்மலக்னத்தின் பலாபலங்களைப் பொறுத்திருக்
கிறது . அந்த பல பலம் ஜனன காலத்திய கிரகஸ்புடத்தைப்பற்றியது. இய
கஸ்புடமானது பூகோள , ககோன கஞானத்தைத் தழுவியது. கோனக்
ஞானம் வியாதம் , அவ்வியக்தம் முதலியகணித சாஸ்திரத்தைய போதித்து
நிற்கன்றது . ஆதலின் சரியான ஜந்மகாலத்தை யறிந்து லக்னம் முதயே
வைகளைக் கணக்கிட்டு , ஜாதகபலன் சொல்லுவது மூன்று ஸ்கந்தங்களிலும்
விசேஷ பாண்டித்திய முடையவர்களுக்கும் அதிக காலவிளம்பத்தின் பே
ரில் ஒருவாறு சாத்தியமாகும் . ஆதலின்
सर्वेषु लग्नेष्वपि सत्सु चन्द्रलग्नं प्रधानं खलु गोचरेषु ।
तस्मात्तदृक्षादपि वर्तमानग्रहेन्द्रवारैः कथयेत्फलानि ।।
என்றபடி , முன்னோர்கள் ஸம்ஹிதாஸ்கந்தத்தில் சந்திர லக்னத்தைக்
கொண்டு சற்றேறக்குறைய தற்கால சுபா சுப பலன்களை பறித்து கொள்ள
ஒருமார்க்கம் கற்பித்திருக்கின் றனர் . அதன்படி அவரவர்களின் கத்தி மக்களுக்கேற்றவாறு மாசந்தேதி குறிப்பிட்டு, சடாசுப பலன்களை வருஷம்
தோறும் தனித்தனி புத்தக மூலமாய் வெளிப்படுத்த உத்தேசித்து எனது
ஆகந்த வருஷத்திந்த இச்சிறு புத்தகம் , முதலில் பிரசுரிக்கலாயிற்று , இதிற்கண்ட பலன்கள் என் அனுபவத்திலும் , பலர் அதடவத்திலும்
பெரும்பாலும் சரியாய்க் காணப்படுவதால் இப்புத்தகத்தைப் பலர் கோரிக்
கையின் படி வெளியிடத்துணிந்தேன் .
கனவான்கள் இதைப் பரீவித்துப் பார்த்து ஜ்யோதிகம் சாஸ்திரம்
மேன்மேலும் சரியானபடி விருத்தியடையுமாறு என்னால் இன்னும்வெளி
விடப்படும் ஜ்யோதிஷ புஸ்தகங்களை ஆதரிப்பார்களென நம்புகிறேன் . இங்ஙனம்
M. N. இராமஸ்வாமி சாஸ்திரிகள் ,
திரஸ்கந்தபாஸ்கரர் .
2 நவக்கிரகபலன்
பலன் தெரிந்து கொள்ளும் விதிகள் .
1. இதில் ஒவ்வொரு கிரகமும் கொடுக்கும் பலன்கள் தன்
த்தனி எழுதப்பட்டிருக்கின்றன . ஒரேகாலத்தில் சில கிரக்பலன்
சுபமாயும் வேறு சில கிரகபலன் அசுபமாயும் இருக்கக் கூடும் . சுப்
பலனைக்கொடுக்கும் கிரகாகள் அதிகமாயின் சுபகாலம் என்றும்
இல்லாவிடி அசுபகாலம் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் .
2. ஒரேகாலத்தில் ஒரு கிரகபலன் சுபமும் இன்னொரு
இரகபலன் அசுபமுமாயின் இரண்டும் சம்பவிக்குமேயல்லாது ஒரு
கிரகம் மற்றொரு கிரகபலனத் தடுக்க மாட்டாது . திருஷ்டாந்த
மாக ஒரே காலத்தில் ஒருகிரகத்தால் வஸ்திரலாபம் என்றும் மற்
முன்றால் வஸ்திராாசம் என்றும் பலன் காணப்படில், வெளியி
லிருந்து வஸ்தியலாபமும் வீட்டில் உள்ள வஸ்திரத்திற்கு கசை
யான் முதலியவற்றாலாவது நாசமும் சம்பவிக்கலாம் .
3. மேகங்கள் மழைகாலத்திற்போல் கோடையில் அதிக
மாய் வாவிப்பதில்லை . சமுத்திரத்திலும் உழக்கு அதிகஜலத்தை
முகவாது அதுபோல கிரகங்களும் , காலத்தையும் அந்தஸ்தையும்
ஆரஸரித்தே பலன்களைக்கொடுக்கும் என்றறிய வேண்டும் .
ஆ தன் அந்தஸ்துக்கு மீறிய யானை , குதிரை, விடு , முத
லிய லாபத்கைட்ட பலனில் கண்டபடி அடையாதவர்கள் சாஸ்
ரத்தைப் பிசசென்று நினைத்தல் கூடாது . கூடாது . வாடகைக்காவது
அவையவனுக்குக் கிடைக்கும். அல்லது அவை போன்ற விளை
பாட்டுக்கருவிகளாவது வாங்க நேரிடும் . அவரவர் ஜாதகத்திலுள்
வ கிரகங்களுக்கு சக்தி குறைந்திருந்தால் சுவப்பனத் திலாவது ,
மனோராம்பக இலாவது பலனைக் கொடுக்குமேயன்றி பலிக்கா
மற் போகிற் தில்லை யென்று சாஸ்திரத்தின் கொள்கை
5 - சூரியன் - வைகாசி , ஐப்பசி , தை , மாசி , இந்த மாசாக விவரம்
சந்திரன் , விசாகத்தின் கடை போதம், அனுஷம் , கேட்
டை இந்த நகர்த்திரங்களிலும் ,
செவ்வாய் , சித்திரை உ முதல் வைகாசி 30உவரையிலும் ,
ஆடி 199 முதல் பாட்டாசி உவரையிலும் , ஐப்பசி 11s
முதல் பங்குனி வரையிலும் ,
புதன் , வருஷாரம்பத்திலிருந்து வைகாசி 15 வரையிலும்
ஆனி 7. முதல் ஆட்உே வரையிலும் , ஆடி 21 முதல் புரட்
பாசி உ வரையிலும் , ஐப்பசி 16 வ தைல் ஐப்பசி 27- வரை
யிலும் , மார்கழி 16 முதல் தை 11s வமையிலும் , மாசிவ முதல் மாசி 15 வரையிலும் ,
நவக்கிரகடலன் .
குரு , வருஷாரம்பத்திலிருந்து மார்கழி 18 உ வரையிலும் ,
மாசிமீ உ முதல் மாது 2.உ வரையிலும்,,
சுக்ரன் , ஆனி 1 முதல் ஆவணி 15- வரையிலும் , கார்த்
திகை - முதல் கார்த்திகை 16- வசையிலும் ,
சனி , வைகாசி 15 உ முதல் ஆனி 16 வரையிலும் , எந்த
பலன் கொடுக்குமென்று இப்புத்தகத்தில் காணப்படுகிறதோ
அது சுப பலமாயின், அதிகம்பலிக்காது . அகப பலமாயின்
அவையப்படியே பலிக்கும் .
6. குறிப்பிட்ட காலங்களுள் சூரியனும் , செல்வாயும் முற்
பாகத்திலும் , சந்திரனும் சனியும் , பிற்பாகத்திலும் , குருவும் சுக்
எனும் மத்ய பாகத்திலும் , புதன் எல்லா பாகத்திலும் , குறிப்பிட பலனைக் கொடுக்கும் என்றறியவும் .
7. எல்லாகிரகங்களும் சந்திரனுடன் கூடும்போது தாங்
கள் கொடுக்கும் சுபாசுபங்களை விசேஷமாய்க் கொடுப்பார்கள்
கிரகங்களுக்கு திருப்தி செய்யும் வழியும் அதன் பலனும் .
சூரியன் . சூரிய நமஸ்காரத்தாலும் , ஸ்ரீ பாமேசுவானுடைய
ஏகாதச ருத்ராபிஷேகத்தாலும், சிவர் தபுஷ்பம் ,
செஞ்சந்தனம் , மகிழம்பூ இவைகளைக் கொண்டு சூ
ரியனை பூஜித்தலாலும் , தாமரம் சுவர்ணம் இவை
களை பிராம்மணருக்கு தானம் செய் தலாலும்
திருப்தியடைவான் .
சந்திரன் . உமாதேவியை ( பார்வதி ) வெண்மையான
களால் அர்ச்சிக்கச் செய்தலாலும் , தயிர் , தேன் ,
சர்க்கரை , நெய் இவைகளின் நைவேத்யத்தாலும் ,
வெள்ளி தானத்தாலும் , சுவர்ணத்தினால் கன்றும்
பசுவும் செய்து பூஜித்து நல்லபாத்திரமறிந்து தா
னங் கொடுத்தலாலும் , திருப்தியடைவான் .
செவ்வாய் , சுப்பிரமணியக் கட க் கடவுளை சேவித்தலாலும் , சூரியனு
க்குச் சொன்ன புஷ்பாதிகள் , தானங்கள் இவைக
வாலும் , பிராமண சமாராதனையாலும் , திருப்தி
யடைவான் .
ஸ்ரீவிஷ்ணு தரிசனம் , விஷ்ணு பூஜை , விஷ்ணுஸ்
ஹஸ்ரநாமஜபம் , எள்ளுப்பூக்களால் அர்ச்சனை , ாத்
னம் , வெள்ளி இவைகளின் தானங்களாலும் இரு
பதி யடைவான் .
புஷ்பங்
புதன் .
நவக்கிரகபவன் .
குரு. மஞ்சள் நிறமான புஷ்பங்களால் பரமசிவத்தின் அர்ச் சனையும் , மஞ்சள் ரெமான வஸ்துக்களால் கைவத்
யம் , சுவர்ண தானம் , பிராம்மணர்களுக்கு திருப்தி
செய்வித்தலாலும் திருப்தி யடைவான் .
சுக்ரன் . மகாலக்ஷ்மிக்கு அர்ச்சனை செய்வதாலும் , வெண்மை
யான புஷ்பம் , சந்தனம் , வாசனைப் பொருள்கள் .
மதந்தரும் வஸ்துக்களால் பூஜை நைவேத்யம் தா
னம் , வெளுப்பான வஸ்திரதானம், இவற்றால் திரு
பதியடைவான் .
வம்
சனி . கோவிலில் சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்
அவித்தல் கருப்புபுஷ்பங்களால் அர்ச்சனை , எள்ளு
முதலிய கருப்பு தான்யங்களின் தானம் , சனிக்கிழ
மையன்று எள்ளன்னத்துடன் சமாராதனை , சனி
ஸ்துதி செய்தல் முதலியவற்றால் திருப்தியடை
வான்
காளி பூஜையாலும் , சாஸ்தாவைத்தொழுவதாலும்
திருப்தியடைவான்
விநாயகர் அல்லது சுப்பிரமணியருடைய சேவையால்
திருப்தியடைவான் .
எல்லா கிரகதோஷங்களும் , பிராம்மணர்களையும் தேவா
வயங்களையும் தொழுவதாலும் , கிரகங்களுக்குரிய ஸ்தோத்ம
ஜபங்களாலும் , தானத்தாலும் , இந்திரியங்களை அடக்கியாளுவ
தாலும் மகான்களுடன் சம்பாஷித்தலாலும் நீங்கிவிடும் .
பிரயோஜனம் கிரகங்கள் திருப்தி யடைந்தால் பாம்பின்
வாயில் கையைக் கொடுத்தாலும் , உயாத்திலிருந்து கீழேவிழும்
தாலும் , தீமை யேற்படாது என்று பெரியோர்கள் சொல்லியி
ருக்கிறார்கள் . அதாவத , சகல அரிஷ்டங்களும் நீங்கிவிடுமென்
பதே இதன் கருத்து :
" கிரகசாந்தியை விஸ்தாரமாய் செய்து கொள்ள விரு
ப்பமுள்ளவர்கள் அதற்குரிய சாஸ்திரங்களைக்கொண்டும் , தெரிந்
தவர்களை விசாரித்தும் அதிஷ்ட நிவர்த்திகளைச் செய்து கொள்
எவேண்டும் .
1 கலிக்காகபலன் .
सूर्यः षट्तिदशस्थितमिदाषट्सवाचगधन्दमा
जीवः सप्तनवद्विपश्चमगतो वक्रार्कजौ षट्विगौ ।।
alias essa
शुकः सप्तमपट्दैशक्षसहितः शार्दूलबत्यासकृत ॥
சூரியன் கொடுக்கும் பலன்
சித்ரைமீத்தில் வழிப்பயணம் , வயிற்றுநோய் , ஏழ்மை , இரத்
தக்காயம் , ஜ்வரம் , அஜீர்ணம் , சோர்வு ,
விஷம் ,
வைகாசிமீத்தில் சோகம் , பயம் , பெண்சாதியும் பிரதிகூலமா
தல் , ஆகிய சுகமின்மை.
ஆனிமீத்தில் ஆபத்து , பந்துத்துவேஷம் , பரீதாபநிலைமை
வியாதி , பணத்திற்கும் , தொழிலுக்கு மிட
ஞ்சல்கள் ,
ஆடிமீத்தில் பெருத்தஜயம் , படிப்படியாய் காரியம் கை
கூடுதல் , தங்கம் , வெள்ளி, வஸ்திரம் , காற்
கால்பிராணிகள் , வேலையாட்கள் , ஸ்திர் ,
இவைகளின் லாபம் .
ஆவணிமீத்தில் ஜயம் , ஸ்தானலாபம் , சன்மானம் , ஐசுவரியம்
ரோகராசம் , ஸந்தோஷம் , புகழ்
புரட்டாசிமீனத்தில் நன்னடத்தையுள்ளவனாகில் காரியசித்தி , ச
ஈநடத்தையுள்ளவனாகில் கார்யத்தாழ்ச்சி ,
என்றறியவும்
ஐப்பசிமீனத்தில் வழிப்பயணம் , பொருட்செலவு , ஆயாஸம் , 2
தரரோகம் , ஸ்தானநாசம் ,
கார்த்திகைமீனத்தில்வீண்செலவு, சுகக்குறைவு , வஞ்சிக்கப்படுதல்
கண்ணுபாதி .
மார்கழி த்தில் ஸ்தானப்ராப்தி , ஆரோக்யம் , சந்தோஷம் ,
சக்தகாசம் போன்ற சுபங்கள்
தைம் த்தில் ரோகசம்பவம் , போகமின்மை , இரத்தமகள்
ணல் , ஜ்வரம் , விவாதம் ,
மாசிமீனத்தில் ரோகம் , சத்துரு , அரசன் , புத்திரன் , இவர் களால் பிடை
பங்குனிமீத்தில் சோகமின்மை , சோகரிவர்த்தி , சத்துரு நிவ
நவக்கிரகபலன் .
சந்திரன் கொடுக்கும் பலன் .
காலங்கள் பலன்கள்
அசவதி , பாணி , கார்த்தி ஸ்திரிவினாலும் , அடிமைகளாலும் னையின் பம்பா நம் இந்த வாதுக்களாலும், தன்மை,
கேத்திரங்களில் , வியபோஜனம் நல்லபடுக்கை சுவர்
ணலாபம் , வஸ்திரலாயம் , வாகன
ம்.கவுரவம் , முதலிய சுபபலன்கள்
கார்த்திகையின் பின் மூன் பசி , வியாதி , சிந்தை, கலகம் , தன
அ பாதங்கள் , சோ ரோகிணி உபத்திரவம்
மிருகசீர்ஷம் மும்மா நிஇ முதலான கெட்ட பலன்கள் ந்த நவத் தாங்களில்
மிருகசிரவத்தின் பிற்பாதி பந்தனம் , கஞ்சலசித்தம் , கவலை , திருவாதிரை , புதர்பூசம் உதரரோகம் , சிரமம் , பொரும்
முன் மூன்று பாதங்கள் செலவு , சத்துருஹிம்ஸை
இந்த கத்திரங்களில்
அக்பூசம் 4 - ம் பாதம்
2 ஆயில்யம். இந்த
த்திரங்களில்
கன்யம் , சந்தோஷம் , கார்யசித்தி
நல்ல செல்வாக்கும் உண்டாம் .
மசேம் , உத்திரந்து பாதமான தனலாபம் , மித்தி
போதம் இந்த கருத்தி லாபம் , மிகுந்த சந்தோஷம் , கல்
வியாணம் , போஜனசவுக்கியம் ,
சுசுசயனம் முதலிய சுபபலன்கள்
உத்திரம் - பாதம் எம்மை, சோம்பல் , பொரும கசவதும் , அதிகம் தனக்குறைவு இவைகளுண்டாம்
திரங்களில்
சத்திரையின் பிற்பாதி கபோஜனம் , சுகந்தம் , புஷ்பம் ,
வாசி சேந்துத்து முன் , ஸ்திரீவாடம் , மித்திரலாபம் , நல்
முன்றக்கங்கள் இந்தத் கலபடுக்கை சல்ல உடுப்புகள் ,
விசாகத்தின்சைடையோதம் பொருட்சேதம் , கவுரவக்குறைவு ,
அரவம், கேட்டை , இங் விக்கினம் போன்
காதல்திங்களில்
விவ சம்
லக்கிரகபலன்
மூலம் , பூராடம் , உத்திரா வஸ்திரம் , ஸ்திரீ , தனம் , நல்ல போ
முதற்பாதம் , இந்த ஜனம் , புகழ் , மித்திரன் , சௌக
கத்திரங்களில் கியம் , இவைகளின் லாபம், வி
சேஷ ஜயம் முதலிய சுபபலன் .
உதராடம் , பின் மூன்றுமா எல்லாரிடத்திலும் அவநம்பு: தல் ,
தங்கள் , திருவோணம் , ந்து பீடை பொருட்சேதம் , மு
அவிட்டம் முற்பாதி இக் லிய துன்பங்கள்
நாகத்திரங்களில்
அவிட்டம் பிற்பாதி , சத எழ்மை, அஜீர்வைவாதி ,
பூரட்டாதி முன் கலக்கம் , மார்க்கத்தில் இடஞ்சல் ,
முனது பாதங்கள் இந்த
கதைத்திரங்களில்
பாட்டாதி 4 - ம் பாதம் , உத் விசேஷமாய்ப் பொருள் கிடைத்தல்
திரட்டாதி , ரேவதி இந் சத்துருபிவிருத்தி , ரோகநிவிரு
தகத் திரங்களில் த்தி , காரியசித்தி, கைம் , மித்தி
சன் வாவு இகல கடங்கள் ,
மகாக
பாம்
செவ்வாய் கொடுக்கும் பலன் .
சித்திரைமீ 45 முதல் சுபாசபங்கள் சமமாயிருக்கும் என் லைகாசிம் 30 உ வரை கலும் முற்பாதியில் வியாதி , சத
துரு, ஆயுதம் , சேரான் , விரணம்
இவையுண்டாம் . பிற்பாதியில் இஷ்
டமெல்லாம் சித்திக்கும்
வைகாசிமீ 31 உ முதல் காரியசித்தி , வியல் ஹாரத்தில் ஜய
ஆடி 189. வரை ப , நானாவிதமாய்த் தனம்சேரும் , மேன்மையான பதவியிலிருந்து
விசேஷ சுகமடைவான்
ஆடி t 19 உ முதல் அநேகவிதசிலவு , கெடுதி
பாட்டாசிமீ 2 உ வரை மும் , ஸ்திரீகோபமும்
போய முண்டாம் .
புரட்டாசிமீ 35 முதல் அரசன் , அக்கினி, பாம்பு , விவும் ,
ஐப்பசி 15 வரை வசரம் , வியாதி , இவைகளால்
உபத்திரவம் , பொருட் செலவு
தோல்வியுமுண்டாம் .
ஐப்பசிமீ 16 உ முதல் சத்தம் ,கலகம் , அரசன், அக்கினி கார்த்திகை 264 வரை சோரன் , வியாதி , இவற்ல்ை பீ
டையும் பித்தநோயுமுண்டாம்
நவக்கிரகபலன்
பம் , அழகு செல்வாக்கு கார்த்திகைமீ 21 முதல் திருடனாலும், குழந்தைகளனும் ரை
சைம் உ வரை க்கு , போ
ஜனம் , சுவர்ணம் , கம்பளி சார்
தோஷம் , மதிப்பு .
8.- முதல
மோசம் 16 வரை ஐவரம் , வயிற்று நோய் , பயிற்று நோய் , இரத்தக்
காயம் அற்ப மனிதன் சேர்க்கை
அசவுக்யம் , எந்தக்காரி
பத்திலும் உதஸாகமின்மை ,
A 17s முகம்
பாக்களிய 24 வ வரை
சந்துரு, ரோகம் , கோபம், பயம் ,
இவையுண்டாம் . புத்திரனால்மன் துன்பம் , சரீரசாந்தி சுக்குத்
குன்றும்.
பங்குனிமீ 255 முதல் சத்துருவில்லை, மனதில் பயமோ
ஆகந்த ளு முடிய ணாது கலகம் கலகம் ஏற்படாது ,
பொன் , செம்பு , பவழம் இவை
இடைக்கும் , பிறர் உதவியை வே
எண்டான் ஆரோக்கியமும் சா
தோஷமும் மேலிடும் , சியாதியு
ண்டாகும்
புதன் கொடுக்கும் பலன் .
எனந்து வருஷாரம்பத்திலி வவுபாக்கியம் , மேன்மை ,
ருந்து சித்திரைம் 18s சாவகாரிய ஜயம் ,
மனசுக்குத்திருப்தி வையன்
கம் லாம்
வல்ல
சித்திரைமீ 191 முதல் சாபமேனி குறையும். கலகம் ஆதி சாவகாச் 2 வ வரை தம் உண்டாகும் . 25
வைகாசிய கூ முதல்
வைகாசிய 15 வரை
காரியஜயம் , புத்திரலாபம் ,
லாபம் , வஸ்திரலாபம்,
தியம் , புத்தி தீக்ஷண்யம் , ளைக்
சியம் , இவையுண்டாம் .
நவக்கிரகபலன்
வைகாசி 17s முதல் தோல்வி , அபவாதம் , விக்கினம் ,
கனி 6 வரை அலைச்சல் இவையுண்டாம் .
ஆனிமீ - முதல்
ஆடிமீ 25 வரை
A சர்வகாரியங்களும் நிறைவேறும் ,
சத்துரு ஐயமுண்டாம் , தனலா
பம் அதிகம் , நல்லபடுக்கையும்
ஸ்திரீசுகமு முன்டாம் , வேட்ட கம் செல்வான் . நல்ல கதைகள்
கேட்பான் ,
* இக்குறியிட்ட பலணைப்பார்க்க , ஆடிம் 35 முதல்
ஆடிமீ 20 உ வரை
ஆடிமீ . 216 முதல்
ஆவணிமீ 8 உ வரை
A இக்குறியிட்ட பலனைப்பார்க்க ,
ஆவணி 9- முதல்
ஷை மீ 23. வரை
தனம் , புத்திரன் , சுகம் ,
தோழன், வாஹனம் இவைக ளின் லாபம், மனசுக்குச் சந்
தோஷம் ; இனிப்பாய் பேசுவான் .
ஆவணிமீ 249 முதல் அவமதிப்பும் சத்துருஹிம்ஸையும் ,
புரட்டாசிமீ 11- வசை வியாதியும் , எடுத்தகாரியங்களில்
அதிககிரமமும் ஏற்படும் ஸ்திரி
சுகமும் குறையும் ,
புரட்டாசிமீ 129 முதல் கெட்டவார்த்தை , கோள் , திருப்திய
ஐப்பசிமீ 8 உ வரை x ற்றகாரியம் , பாகப்பிரிவு , கட்டுப்
படுதல் , கலகம் , பொருட்சேதம் ,
உண்டாம் . ஸவுபாக்கியம் வித்தை ,
புத்தி , மானம் , இவை கெடும்,
ஐப்பசிட் 9s முதல் தோன்றியவாறு நடப்பான்
ஷே t 13 வ வகை * வாதம் , சோகம் , இளப்பம் ,
இவையண்டாம் .
ஐப்பசி 145 முதல்
கார்த்திகை 176 வரை
இக்குறியிட்டபலனைப் பார்க்க ,
கார்த்திகை 18 உ முதல் இக்குறியிட்டபணப்பார்க்க ,
மார்கழி - வரை
நவக்கிரகபலன் .
மார்கழிக் கே . முதல் மனசுக்கிசைந்த மித்திரன் கிடைடம்
வெடி கே . வகை பான் தன் கெட்ட செயல்கள் வெளி
பபடுமோ வென்று அரசனிடமும்
பகைவரிடமும் அச்சம் உண்டாம்
வ உ முதல் ஸ்வஜன விருத்தி , குடும்ப விருத்தி
உ வளை பொருள்வரவும் எற்படும் . மதிப்
பும் சந்தோளமும் ஸ்திரீலாபா
உண்டாகும் .
கம் 15 முதல் புத்திரனோடும் , பத்தினியோடும் ,
பங்குனிம் 239 வரை கலகமுண்டாம் . ஸ்திரி சுகம்
பங்குனி 24 வ 1 242 முதல் லவுடாக்கியம் , மேன்மை , மேன்மை , உதவ
வரும் முடிய ஹம் , சர்வகாரிய ஜயம், வாயும்
மனசுக்குத் திருப்தி இவையுண் பாம .
குரு கொடுக்கும் பலன்
மாந்தன் ஆரம்பத்திலி இஷ்டம்சித் திக்காது . பந்துஜனங்க ளால் பீடையதிகம் ,
மேற்படும். காட்டிற்குச் செல்
லும் மனசுக்குச்சமாதானம் :
அதில் 1 முதல் த்திராகம் , தருமகாரியசித்தி
உன் தி ர முடிய ஜனங்கள் , யானை , குதிரை , எ
சவாணம், நகரத்தில்விடுதி , வர்
திரம் , ஸ்திரீ , இரத்தினம் , இணை
களின் லாபம் முதலிய சுப்பன்கள் உண்டாகும் .
சுக்கிரன் கொடுக்கும் பலன்
சாயத்திலிருந்து ஸ்கிரி திமித்தம் மனக்கிலேசமுன்
கெட்டமித்திரன்
வான் , அலைச்சலும் தாகமுமுன்
சித்திரம் 1 முதல் நல்லவில் , பிரியமானவர்களின் சோ
வைகாசியவணா பக்கை , பரிஜனங்கள் , லக்மிக்கோ
போன ஸ்திரீயின் சேர்க்கை முக
வியர் நல்ல பலன்களுண்டாகும்
நவக்கிரகபலன்
வைகா tெ 1s முதல்
கழ t 219 வரை
தருமகாரியங்கள் நடைபெறும் . சினே
கிதர்களும் , பெரியோர்களும் , மகி
ழவார்கள் , நற்குணங்களும் புகழு
முண்டாம் , தனலாபமும் ஸ்திரீ
சுகமும் ஏற்படும் .
ஆனிமீ 1 உ முதல்
ஷை மீ 25 வரை
கலகமும் , அவமானமும் , ஏற்படும் .
பந்துப்பிரீதி ஏற்படாது
ஆனிமீ 26- முதல்
ஆடிமீ 19- வசை
மித்திரலாபம் , தனலாபம் , நல்லபோ
ஜனம் , வாசனைத் திரவியங்கள் , வ
ஸ்திரலாபம் , இவையுண்டாகும் .
வஸ்திரங்கள் வீண்செலவாகும் . போ க்கியமான பதார்த்தங்கள் கிடைக்
ஆடிமீ 20 உ முதல்
ஆவணிமீ 155 வரை
ஆவணி 16 முதல் உயர்ந்த படுக்கை நல்ல அலங்காரம்
புரட்டாசிமீ 15 உ வரை சிலாக்கி க்கியமான உடுப்புகள் ப்ேபுகள் , நல்ல வாசனைகள் , பஷ்பங்கள் , ஸங்கீதம்
வாத்தியம் , நடனம், முதலிய காம
போகங்களால் எப்போதும்
தோஷமேமேவிடும் , நல்ல இருப்
பிடம் , உயர்ந்த ஆஸனம் , சுகபோ
கங்கள் , முதலிய விசேஷசுப்பலன்
கள் உண்டாகும்.
பொட்டாசிம் 16 கூ முதல் புத்திரோதஸவம் , பொருள் வாவு ,
தைமீ 16 வ வரை தான்யலாபம் உண்டாகும். வாச
னும் வணங்குவான் . குடும்பத்திற்
கு சவுகரியங்கள் ஏற்படும் . புஷ்
பங்களாலும் இரத்தினங்களாலும்
அலங்கரித்துக் கொள்வன் சுகம் மேலிடும்.
தைம் 17s முதல் நல்ல செல்வாக்கு பொருள் வாவு ,
மாசிமீ 16 வரை மரியாதை, நல்ல இடம் , விசேஷ
சம்பத்து சத்துருதாசம் , வஸ்திர
லாபம் முதவிய சுப்பலன்கள்
மாசிமீ 17 வ முதல் மித்ரகோஷ்டியுண்டாகும் , மிகுந்த
பங்குனியீ 126 வரை சக்திவாய்க்கும் , சுகபோஜனம் ,
வஸ்திரலாடம் நல்ல வாஸனைகள்
வை உண்டாகும்
காம
நவக்கிரகபலன் .
பங்குனிம் 13s முதல் ஆசாரியன் முதலிய பெரியோர்கள்
அராக வரும் மும்ம் திருப்தியடைவார்கள். பந்து ஜன
சகள் வந்து சேர்வார்கள் . புத்திர
வாடம் , தனலாபம் மித்திரசகாயம்
ஏற்படும் . சத்துருவே இரான்
சனி கொடுக்கும் பலன் .
வருவரம்பத்திலிருந்து பசி , சோகம் , வியசனம் அடிமை
ஆனிய கூ வசை நாகம் , பந்தகாசம் , துன்பம்உண்
டாம் . ஸ்திரி , புத்திரன் இவர்களை
விட்டுப் பிரிவான் , பரிதாபரிலமை
பிலிருந்து ஹீதமான காரியங்களைப் செய்வான் .
ஆனிமீ ( உ முதல்
வருஷம் முடிய
பவான
ஸ்திரீ , புத்திரன் இவர்களை விட்டுப்
பிரிவான் . அற்பகாரியங்களைச் செ
வைகவதேவம் முதல்
ப சத்கருமங்களுக்கு விக்கினம் ஏற்படும். உதரரோகம் , பந்தனம் ,
உண்டாம் .
இராகு கொடுக்கும் பலன்
பருக முழுமையும் புத்திரனையும் பணத்தையும் விட்டும் பிவான்
பந்துத்துவேஷமும்
விவாத முமுண்டாம்
கேது கொடுக்கும் பலன்
எரு ைமுழுமையும் காரியசித்தி , வியவ ஹாரஜயம் , உன்
என தபதவி , பலவித்தனலாபம்
சுத் இவையுண்டாம் .