+ All Categories
Home > Documents > V T04188 R001J06 - archive.org

V T04188 R001J06 - archive.org

Date post: 06-Nov-2021
Category:
Upload: others
View: 1 times
Download: 0 times
Share this document with a friend
15
V T04188 R001J06
Transcript

V

T04188

R001J06

488 ஸ்ரீஸு

( துலாம் .. )

சித்திரையின் இரண் பொதங்கள் சுவாதி விசாகத்தின் முன்

மூன்றுபாதங்கள் இவைகளில் ஜனித்தவர்களுக்கு

ஆனந்தஹத்திய ,

நெ -7 .

12

நவக்கிரகபலன் .

திருவாதி , கணிதபண்டிதர்

பிரம்மஸ்ரீ சுந்தரேசுவரச்ரௌதிகள் அவர்கள்

சிஷ்யரும் ,

மன்னார்குடி , மகாமகோபாத்தியாயமான

பிரம்ம ஸ்ரீ ராஜுசாஸ்திரிகளவர்களது

ஸ மஸ்கிருதபாடசாலை உபாத்தியாயரும் ,,

ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்களால் ,

திரிஸ்கந்தபாஸ்கரர் என்னும் ,

பெயர் அளிக்கப்பட்டவருமான

M. N. சாமஸ்வாமிசாஸ்திரிகளால் ,

இயற்றப்பட்டு ,

மன்னார் குடிபிரம்மஸ்ரீயக்ஞ சுவாமி சாஸ்திரிகள் அவர்களால்

கன்கு பரிசோதிக்கப்பட்டு ,

பாபனாசந் தாலூகா அலவந்திபரம்

கனவான் மகா -ா - ஸ்ரீ அப்பாமாமி அய்யரவர்களது

பேருதவியைக்கொண்டு ,

தஞ்சைஸ்ரீவித்தியாவிநோதினி அச்சுக்கூடத்தில் ,

பதிப்பிக்கப்பட்டது .

1914 .

இதன்விலை அணா ஒன்று .) ( தபாற்கூலி வேறு ]

காப்பிகள் 12000 .

部 不不不 不不不不不不不不不 不不不 不 不

4188

General a good S

1173

விக்ஞாபனம் .

8

ज्योतिश्शास्त्रफलं पुराणगणकै रादेश इत्युच्यते

नून लसबलाश्रितः पुनरसौ तत्स्पष्टखटाश्रयम् ।

ते गोलायिणो न्तरेण गणितं गोलोपि न ज्ञायते

तस्माद्योगणितं न वेति स कथं गोलादिकं ज्ञास्यति ।

ஆஸ்திகர்களே , இசுபாங்களில் , நமக்கு ஹி தாஹிதங்களைத் தெரிவிப்

பலும் , சர்வபுருஷார்த்தங்களையும் விளைவிப்பதும் , கேவலயுக்தி சாஸ்திரம்

களுக்கு எட்டாததுமான மார்க்கங்களை யுணர்த்தும் சாஸ்திரம் வேதம் எனப்படும் . வேந்ததில் விளக்கப்பட்டுள்ள கர்மாக்களுக்கேற்ற காலம்

களைக் குறிப்பிடுவதாலும் , வேதத்தில் சர்வஜனங்களுக்கும் நல்ல நம்பிக்கை

யையுண்டாக்குவதாலும் , ஜ்யோதிஷம் வேதாங்க மெனப்படும் . வெடி

இயோதிஷ சாஸ்திரமானது (1 ) கணிதஸ்கந்தம் ( 2 ) ஜாதகஸ்கந்தம் , ( 5 )

ஸ்மஹிதாஸ்கந்தம் என மூன்று பிரிவுகளுள்ளது . சுபாசுப பலன்களை , நமக்

குச் செவ்வையாய்த்தெரிவிப்பதே ஜ்யோதிஷ சாஸ்திரத்தின் முக்கிய உத்

தேசம் , அக்பலன் ஜந்மலக்னத்தின் பலாபலங்களைப் பொறுத்திருக்

கிறது . அந்த பல பலம் ஜனன காலத்திய கிரகஸ்புடத்தைப்பற்றியது. இய

கஸ்புடமானது பூகோள , ககோன கஞானத்தைத் தழுவியது. கோனக்

ஞானம் வியாதம் , அவ்வியக்தம் முதலியகணித சாஸ்திரத்தைய போதித்து

நிற்கன்றது . ஆதலின் சரியான ஜந்மகாலத்தை யறிந்து லக்னம் முதயே

வைகளைக் கணக்கிட்டு , ஜாதகபலன் சொல்லுவது மூன்று ஸ்கந்தங்களிலும்

விசேஷ பாண்டித்திய முடையவர்களுக்கும் அதிக காலவிளம்பத்தின் பே

ரில் ஒருவாறு சாத்தியமாகும் . ஆதலின்

सर्वेषु लग्नेष्वपि सत्सु चन्द्रलग्नं प्रधानं खलु गोचरेषु ।

तस्मात्तदृक्षादपि वर्तमानग्रहेन्द्रवारैः कथयेत्फलानि ।।

என்றபடி , முன்னோர்கள் ஸம்ஹிதாஸ்கந்தத்தில் சந்திர லக்னத்தைக்

கொண்டு சற்றேறக்குறைய தற்கால சுபா சுப பலன்களை பறித்து கொள்ள

ஒருமார்க்கம் கற்பித்திருக்கின் றனர் . அதன்படி அவரவர்களின் கத்தி மக்களுக்கேற்றவாறு மாசந்தேதி குறிப்பிட்டு, சடாசுப பலன்களை வருஷம்

தோறும் தனித்தனி புத்தக மூலமாய் வெளிப்படுத்த உத்தேசித்து எனது

ஆகந்த வருஷத்திந்த இச்சிறு புத்தகம் , முதலில் பிரசுரிக்கலாயிற்று , இதிற்கண்ட பலன்கள் என் அனுபவத்திலும் , பலர் அதடவத்திலும்

பெரும்பாலும் சரியாய்க் காணப்படுவதால் இப்புத்தகத்தைப் பலர் கோரிக்

கையின் படி வெளியிடத்துணிந்தேன் .

கனவான்கள் இதைப் பரீவித்துப் பார்த்து ஜ்யோதிகம் சாஸ்திரம்

மேன்மேலும் சரியானபடி விருத்தியடையுமாறு என்னால் இன்னும்வெளி

விடப்படும் ஜ்யோதிஷ புஸ்தகங்களை ஆதரிப்பார்களென நம்புகிறேன் . இங்ஙனம்

M. N. இராமஸ்வாமி சாஸ்திரிகள் ,

திரஸ்கந்தபாஸ்கரர் .

2 நவக்கிரகபலன்

பலன் தெரிந்து கொள்ளும் விதிகள் .

1. இதில் ஒவ்வொரு கிரகமும் கொடுக்கும் பலன்கள் தன்

த்தனி எழுதப்பட்டிருக்கின்றன . ஒரேகாலத்தில் சில கிரக்பலன்

சுபமாயும் வேறு சில கிரகபலன் அசுபமாயும் இருக்கக் கூடும் . சுப்

பலனைக்கொடுக்கும் கிரகாகள் அதிகமாயின் சுபகாலம் என்றும்

இல்லாவிடி அசுபகாலம் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் .

2. ஒரேகாலத்தில் ஒரு கிரகபலன் சுபமும் இன்னொரு

இரகபலன் அசுபமுமாயின் இரண்டும் சம்பவிக்குமேயல்லாது ஒரு

கிரகம் மற்றொரு கிரகபலனத் தடுக்க மாட்டாது . திருஷ்டாந்த

மாக ஒரே காலத்தில் ஒருகிரகத்தால் வஸ்திரலாபம் என்றும் மற்

முன்றால் வஸ்திராாசம் என்றும் பலன் காணப்படில், வெளியி

லிருந்து வஸ்தியலாபமும் வீட்டில் உள்ள வஸ்திரத்திற்கு கசை

யான் முதலியவற்றாலாவது நாசமும் சம்பவிக்கலாம் .

3. மேகங்கள் மழைகாலத்திற்போல் கோடையில் அதிக

மாய் வாவிப்பதில்லை . சமுத்திரத்திலும் உழக்கு அதிகஜலத்தை

முகவாது அதுபோல கிரகங்களும் , காலத்தையும் அந்தஸ்தையும்

ஆரஸரித்தே பலன்களைக்கொடுக்கும் என்றறிய வேண்டும் .

ஆ தன் அந்தஸ்துக்கு மீறிய யானை , குதிரை, விடு , முத

லிய லாபத்கைட்ட பலனில் கண்டபடி அடையாதவர்கள் சாஸ்

ரத்தைப் பிசசென்று நினைத்தல் கூடாது . கூடாது . வாடகைக்காவது

அவையவனுக்குக் கிடைக்கும். அல்லது அவை போன்ற விளை

பாட்டுக்கருவிகளாவது வாங்க நேரிடும் . அவரவர் ஜாதகத்திலுள்

வ கிரகங்களுக்கு சக்தி குறைந்திருந்தால் சுவப்பனத் திலாவது ,

மனோராம்பக இலாவது பலனைக் கொடுக்குமேயன்றி பலிக்கா

மற் போகிற் தில்லை யென்று சாஸ்திரத்தின் கொள்கை

5 - சூரியன் - வைகாசி , ஐப்பசி , தை , மாசி , இந்த மாசாக விவரம்

சந்திரன் , விசாகத்தின் கடை போதம், அனுஷம் , கேட்

டை இந்த நகர்த்திரங்களிலும் ,

செவ்வாய் , சித்திரை உ முதல் வைகாசி 30உவரையிலும் ,

ஆடி 199 முதல் பாட்டாசி உவரையிலும் , ஐப்பசி 11s

முதல் பங்குனி வரையிலும் ,

புதன் , வருஷாரம்பத்திலிருந்து வைகாசி 15 வரையிலும்

ஆனி 7. முதல் ஆட்உே வரையிலும் , ஆடி 21 முதல் புரட்

பாசி உ வரையிலும் , ஐப்பசி 16 வ தைல் ஐப்பசி 27- வரை

யிலும் , மார்கழி 16 முதல் தை 11s வமையிலும் , மாசிவ முதல் மாசி 15 வரையிலும் ,

நவக்கிரகடலன் .

குரு , வருஷாரம்பத்திலிருந்து மார்கழி 18 உ வரையிலும் ,

மாசிமீ உ முதல் மாது 2.உ வரையிலும்,,

சுக்ரன் , ஆனி 1 முதல் ஆவணி 15- வரையிலும் , கார்த்

திகை - முதல் கார்த்திகை 16- வசையிலும் ,

சனி , வைகாசி 15 உ முதல் ஆனி 16 வரையிலும் , எந்த

பலன் கொடுக்குமென்று இப்புத்தகத்தில் காணப்படுகிறதோ

அது சுப பலமாயின், அதிகம்பலிக்காது . அகப பலமாயின்

அவையப்படியே பலிக்கும் .

6. குறிப்பிட்ட காலங்களுள் சூரியனும் , செல்வாயும் முற்

பாகத்திலும் , சந்திரனும் சனியும் , பிற்பாகத்திலும் , குருவும் சுக்

எனும் மத்ய பாகத்திலும் , புதன் எல்லா பாகத்திலும் , குறிப்பிட பலனைக் கொடுக்கும் என்றறியவும் .

7. எல்லாகிரகங்களும் சந்திரனுடன் கூடும்போது தாங்

கள் கொடுக்கும் சுபாசுபங்களை விசேஷமாய்க் கொடுப்பார்கள்

கிரகங்களுக்கு திருப்தி செய்யும் வழியும் அதன் பலனும் .

சூரியன் . சூரிய நமஸ்காரத்தாலும் , ஸ்ரீ பாமேசுவானுடைய

ஏகாதச ருத்ராபிஷேகத்தாலும், சிவர் தபுஷ்பம் ,

செஞ்சந்தனம் , மகிழம்பூ இவைகளைக் கொண்டு சூ

ரியனை பூஜித்தலாலும் , தாமரம் சுவர்ணம் இவை

களை பிராம்மணருக்கு தானம் செய் தலாலும்

திருப்தியடைவான் .

சந்திரன் . உமாதேவியை ( பார்வதி ) வெண்மையான

களால் அர்ச்சிக்கச் செய்தலாலும் , தயிர் , தேன் ,

சர்க்கரை , நெய் இவைகளின் நைவேத்யத்தாலும் ,

வெள்ளி தானத்தாலும் , சுவர்ணத்தினால் கன்றும்

பசுவும் செய்து பூஜித்து நல்லபாத்திரமறிந்து தா

னங் கொடுத்தலாலும் , திருப்தியடைவான் .

செவ்வாய் , சுப்பிரமணியக் கட க் கடவுளை சேவித்தலாலும் , சூரியனு

க்குச் சொன்ன புஷ்பாதிகள் , தானங்கள் இவைக

வாலும் , பிராமண சமாராதனையாலும் , திருப்தி

யடைவான் .

ஸ்ரீவிஷ்ணு தரிசனம் , விஷ்ணு பூஜை , விஷ்ணுஸ்

ஹஸ்ரநாமஜபம் , எள்ளுப்பூக்களால் அர்ச்சனை , ாத்

னம் , வெள்ளி இவைகளின் தானங்களாலும் இரு

பதி யடைவான் .

புஷ்பங்

புதன் .

நவக்கிரகபவன் .

குரு. மஞ்சள் நிறமான புஷ்பங்களால் பரமசிவத்தின் அர்ச் சனையும் , மஞ்சள் ரெமான வஸ்துக்களால் கைவத்

யம் , சுவர்ண தானம் , பிராம்மணர்களுக்கு திருப்தி

செய்வித்தலாலும் திருப்தி யடைவான் .

சுக்ரன் . மகாலக்ஷ்மிக்கு அர்ச்சனை செய்வதாலும் , வெண்மை

யான புஷ்பம் , சந்தனம் , வாசனைப் பொருள்கள் .

மதந்தரும் வஸ்துக்களால் பூஜை நைவேத்யம் தா

னம் , வெளுப்பான வஸ்திரதானம், இவற்றால் திரு

பதியடைவான் .

வம்

சனி . கோவிலில் சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்

அவித்தல் கருப்புபுஷ்பங்களால் அர்ச்சனை , எள்ளு

முதலிய கருப்பு தான்யங்களின் தானம் , சனிக்கிழ

மையன்று எள்ளன்னத்துடன் சமாராதனை , சனி

ஸ்துதி செய்தல் முதலியவற்றால் திருப்தியடை

வான்

காளி பூஜையாலும் , சாஸ்தாவைத்தொழுவதாலும்

திருப்தியடைவான்

விநாயகர் அல்லது சுப்பிரமணியருடைய சேவையால்

திருப்தியடைவான் .

எல்லா கிரகதோஷங்களும் , பிராம்மணர்களையும் தேவா

வயங்களையும் தொழுவதாலும் , கிரகங்களுக்குரிய ஸ்தோத்ம

ஜபங்களாலும் , தானத்தாலும் , இந்திரியங்களை அடக்கியாளுவ

தாலும் மகான்களுடன் சம்பாஷித்தலாலும் நீங்கிவிடும் .

பிரயோஜனம் கிரகங்கள் திருப்தி யடைந்தால் பாம்பின்

வாயில் கையைக் கொடுத்தாலும் , உயாத்திலிருந்து கீழேவிழும்

தாலும் , தீமை யேற்படாது என்று பெரியோர்கள் சொல்லியி

ருக்கிறார்கள் . அதாவத , சகல அரிஷ்டங்களும் நீங்கிவிடுமென்

பதே இதன் கருத்து :

" கிரகசாந்தியை விஸ்தாரமாய் செய்து கொள்ள விரு

ப்பமுள்ளவர்கள் அதற்குரிய சாஸ்திரங்களைக்கொண்டும் , தெரிந்

தவர்களை விசாரித்தும் அதிஷ்ட நிவர்த்திகளைச் செய்து கொள்

எவேண்டும் .

1 கலிக்காகபலன் .

सूर्यः षट्तिदशस्थितमिदाषट्सवाचगधन्दमा

जीवः सप्तनवद्विपश्चमगतो वक्रार्कजौ षट्विगौ ।।

alias essa

शुकः सप्तमपट्दैशक्षसहितः शार्दूलबत्यासकृत ॥

சூரியன் கொடுக்கும் பலன்

சித்ரைமீத்தில் வழிப்பயணம் , வயிற்றுநோய் , ஏழ்மை , இரத்

தக்காயம் , ஜ்வரம் , அஜீர்ணம் , சோர்வு ,

விஷம் ,

வைகாசிமீத்தில் சோகம் , பயம் , பெண்சாதியும் பிரதிகூலமா

தல் , ஆகிய சுகமின்மை.

ஆனிமீத்தில் ஆபத்து , பந்துத்துவேஷம் , பரீதாபநிலைமை

வியாதி , பணத்திற்கும் , தொழிலுக்கு மிட

ஞ்சல்கள் ,

ஆடிமீத்தில் பெருத்தஜயம் , படிப்படியாய் காரியம் கை

கூடுதல் , தங்கம் , வெள்ளி, வஸ்திரம் , காற்

கால்பிராணிகள் , வேலையாட்கள் , ஸ்திர் ,

இவைகளின் லாபம் .

ஆவணிமீத்தில் ஜயம் , ஸ்தானலாபம் , சன்மானம் , ஐசுவரியம்

ரோகராசம் , ஸந்தோஷம் , புகழ்

புரட்டாசிமீனத்தில் நன்னடத்தையுள்ளவனாகில் காரியசித்தி , ச

ஈநடத்தையுள்ளவனாகில் கார்யத்தாழ்ச்சி ,

என்றறியவும்

ஐப்பசிமீனத்தில் வழிப்பயணம் , பொருட்செலவு , ஆயாஸம் , 2

தரரோகம் , ஸ்தானநாசம் ,

கார்த்திகைமீனத்தில்வீண்செலவு, சுகக்குறைவு , வஞ்சிக்கப்படுதல்

கண்ணுபாதி .

மார்கழி த்தில் ஸ்தானப்ராப்தி , ஆரோக்யம் , சந்தோஷம் ,

சக்தகாசம் போன்ற சுபங்கள்

தைம் த்தில் ரோகசம்பவம் , போகமின்மை , இரத்தமகள்

ணல் , ஜ்வரம் , விவாதம் ,

மாசிமீனத்தில் ரோகம் , சத்துரு , அரசன் , புத்திரன் , இவர் களால் பிடை

பங்குனிமீத்தில் சோகமின்மை , சோகரிவர்த்தி , சத்துரு நிவ

நவக்கிரகபலன் .

சந்திரன் கொடுக்கும் பலன் .

காலங்கள் பலன்கள்

அசவதி , பாணி , கார்த்தி ஸ்திரிவினாலும் , அடிமைகளாலும் னையின் பம்பா நம் இந்த வாதுக்களாலும், தன்மை,

கேத்திரங்களில் , வியபோஜனம் நல்லபடுக்கை சுவர்

ணலாபம் , வஸ்திரலாயம் , வாகன

ம்.கவுரவம் , முதலிய சுபபலன்கள்

கார்த்திகையின் பின் மூன் பசி , வியாதி , சிந்தை, கலகம் , தன

அ பாதங்கள் , சோ ரோகிணி உபத்திரவம்

மிருகசீர்ஷம் மும்மா நிஇ முதலான கெட்ட பலன்கள் ந்த நவத் தாங்களில்

மிருகசிரவத்தின் பிற்பாதி பந்தனம் , கஞ்சலசித்தம் , கவலை , திருவாதிரை , புதர்பூசம் உதரரோகம் , சிரமம் , பொரும்

முன் மூன்று பாதங்கள் செலவு , சத்துருஹிம்ஸை

இந்த கத்திரங்களில்

அக்பூசம் 4 - ம் பாதம்

2 ஆயில்யம். இந்த

த்திரங்களில்

கன்யம் , சந்தோஷம் , கார்யசித்தி

நல்ல செல்வாக்கும் உண்டாம் .

மசேம் , உத்திரந்து பாதமான தனலாபம் , மித்தி

போதம் இந்த கருத்தி லாபம் , மிகுந்த சந்தோஷம் , கல்

வியாணம் , போஜனசவுக்கியம் ,

சுசுசயனம் முதலிய சுபபலன்கள்

உத்திரம் - பாதம் எம்மை, சோம்பல் , பொரும கசவதும் , அதிகம் தனக்குறைவு இவைகளுண்டாம்

திரங்களில்

சத்திரையின் பிற்பாதி கபோஜனம் , சுகந்தம் , புஷ்பம் ,

வாசி சேந்துத்து முன் , ஸ்திரீவாடம் , மித்திரலாபம் , நல்

முன்றக்கங்கள் இந்தத் கலபடுக்கை சல்ல உடுப்புகள் ,

விசாகத்தின்சைடையோதம் பொருட்சேதம் , கவுரவக்குறைவு ,

அரவம், கேட்டை , இங் விக்கினம் போன்

காதல்திங்களில்

விவ சம்

லக்கிரகபலன்

மூலம் , பூராடம் , உத்திரா வஸ்திரம் , ஸ்திரீ , தனம் , நல்ல போ

முதற்பாதம் , இந்த ஜனம் , புகழ் , மித்திரன் , சௌக

கத்திரங்களில் கியம் , இவைகளின் லாபம், வி

சேஷ ஜயம் முதலிய சுபபலன் .

உதராடம் , பின் மூன்றுமா எல்லாரிடத்திலும் அவநம்பு: தல் ,

தங்கள் , திருவோணம் , ந்து பீடை பொருட்சேதம் , மு

அவிட்டம் முற்பாதி இக் லிய துன்பங்கள்

நாகத்திரங்களில்

அவிட்டம் பிற்பாதி , சத எழ்மை, அஜீர்வைவாதி ,

பூரட்டாதி முன் கலக்கம் , மார்க்கத்தில் இடஞ்சல் ,

முனது பாதங்கள் இந்த

கதைத்திரங்களில்

பாட்டாதி 4 - ம் பாதம் , உத் விசேஷமாய்ப் பொருள் கிடைத்தல்

திரட்டாதி , ரேவதி இந் சத்துருபிவிருத்தி , ரோகநிவிரு

தகத் திரங்களில் த்தி , காரியசித்தி, கைம் , மித்தி

சன் வாவு இகல கடங்கள் ,

மகாக

பாம்

செவ்வாய் கொடுக்கும் பலன் .

சித்திரைமீ 45 முதல் சுபாசபங்கள் சமமாயிருக்கும் என் லைகாசிம் 30 உ வரை கலும் முற்பாதியில் வியாதி , சத

துரு, ஆயுதம் , சேரான் , விரணம்

இவையுண்டாம் . பிற்பாதியில் இஷ்

டமெல்லாம் சித்திக்கும்

வைகாசிமீ 31 உ முதல் காரியசித்தி , வியல் ஹாரத்தில் ஜய

ஆடி 189. வரை ப , நானாவிதமாய்த் தனம்சேரும் , மேன்மையான பதவியிலிருந்து

விசேஷ சுகமடைவான்

ஆடி t 19 உ முதல் அநேகவிதசிலவு , கெடுதி

பாட்டாசிமீ 2 உ வரை மும் , ஸ்திரீகோபமும்

போய முண்டாம் .

புரட்டாசிமீ 35 முதல் அரசன் , அக்கினி, பாம்பு , விவும் ,

ஐப்பசி 15 வரை வசரம் , வியாதி , இவைகளால்

உபத்திரவம் , பொருட் செலவு

தோல்வியுமுண்டாம் .

ஐப்பசிமீ 16 உ முதல் சத்தம் ,கலகம் , அரசன், அக்கினி கார்த்திகை 264 வரை சோரன் , வியாதி , இவற்ல்ை பீ

டையும் பித்தநோயுமுண்டாம்

நவக்கிரகபலன்

பம் , அழகு செல்வாக்கு கார்த்திகைமீ 21 முதல் திருடனாலும், குழந்தைகளனும் ரை

சைம் உ வரை க்கு , போ

ஜனம் , சுவர்ணம் , கம்பளி சார்

தோஷம் , மதிப்பு .

8.- முதல

மோசம் 16 வரை ஐவரம் , வயிற்று நோய் , பயிற்று நோய் , இரத்தக்

காயம் அற்ப மனிதன் சேர்க்கை

அசவுக்யம் , எந்தக்காரி

பத்திலும் உதஸாகமின்மை ,

A 17s முகம்

பாக்களிய 24 வ வரை

சந்துரு, ரோகம் , கோபம், பயம் ,

இவையுண்டாம் . புத்திரனால்மன் துன்பம் , சரீரசாந்தி சுக்குத்

குன்றும்.

பங்குனிமீ 255 முதல் சத்துருவில்லை, மனதில் பயமோ

ஆகந்த ளு முடிய ணாது கலகம் கலகம் ஏற்படாது ,

பொன் , செம்பு , பவழம் இவை

இடைக்கும் , பிறர் உதவியை வே

எண்டான் ஆரோக்கியமும் சா

தோஷமும் மேலிடும் , சியாதியு

ண்டாகும்

புதன் கொடுக்கும் பலன் .

எனந்து வருஷாரம்பத்திலி வவுபாக்கியம் , மேன்மை ,

ருந்து சித்திரைம் 18s சாவகாரிய ஜயம் ,

மனசுக்குத்திருப்தி வையன்

கம் லாம்

வல்ல

சித்திரைமீ 191 முதல் சாபமேனி குறையும். கலகம் ஆதி சாவகாச் 2 வ வரை தம் உண்டாகும் . 25

வைகாசிய கூ முதல்

வைகாசிய 15 வரை

காரியஜயம் , புத்திரலாபம் ,

லாபம் , வஸ்திரலாபம்,

தியம் , புத்தி தீக்ஷண்யம் , ளைக்

சியம் , இவையுண்டாம் .

நவக்கிரகபலன்

வைகாசி 17s முதல் தோல்வி , அபவாதம் , விக்கினம் ,

கனி 6 வரை அலைச்சல் இவையுண்டாம் .

ஆனிமீ - முதல்

ஆடிமீ 25 வரை

A சர்வகாரியங்களும் நிறைவேறும் ,

சத்துரு ஐயமுண்டாம் , தனலா

பம் அதிகம் , நல்லபடுக்கையும்

ஸ்திரீசுகமு முன்டாம் , வேட்ட கம் செல்வான் . நல்ல கதைகள்

கேட்பான் ,

* இக்குறியிட்ட பலணைப்பார்க்க , ஆடிம் 35 முதல்

ஆடிமீ 20 உ வரை

ஆடிமீ . 216 முதல்

ஆவணிமீ 8 உ வரை

A இக்குறியிட்ட பலனைப்பார்க்க ,

ஆவணி 9- முதல்

ஷை மீ 23. வரை

தனம் , புத்திரன் , சுகம் ,

தோழன், வாஹனம் இவைக ளின் லாபம், மனசுக்குச் சந்

தோஷம் ; இனிப்பாய் பேசுவான் .

ஆவணிமீ 249 முதல் அவமதிப்பும் சத்துருஹிம்ஸையும் ,

புரட்டாசிமீ 11- வசை வியாதியும் , எடுத்தகாரியங்களில்

அதிககிரமமும் ஏற்படும் ஸ்திரி

சுகமும் குறையும் ,

புரட்டாசிமீ 129 முதல் கெட்டவார்த்தை , கோள் , திருப்திய

ஐப்பசிமீ 8 உ வரை x ற்றகாரியம் , பாகப்பிரிவு , கட்டுப்

படுதல் , கலகம் , பொருட்சேதம் ,

உண்டாம் . ஸவுபாக்கியம் வித்தை ,

புத்தி , மானம் , இவை கெடும்,

ஐப்பசிட் 9s முதல் தோன்றியவாறு நடப்பான்

ஷே t 13 வ வகை * வாதம் , சோகம் , இளப்பம் ,

இவையண்டாம் .

ஐப்பசி 145 முதல்

கார்த்திகை 176 வரை

இக்குறியிட்டபலனைப் பார்க்க ,

கார்த்திகை 18 உ முதல் இக்குறியிட்டபணப்பார்க்க ,

மார்கழி - வரை

நவக்கிரகபலன் .

மார்கழிக் கே . முதல் மனசுக்கிசைந்த மித்திரன் கிடைடம்

வெடி கே . வகை பான் தன் கெட்ட செயல்கள் வெளி

பபடுமோ வென்று அரசனிடமும்

பகைவரிடமும் அச்சம் உண்டாம்

வ உ முதல் ஸ்வஜன விருத்தி , குடும்ப விருத்தி

உ வளை பொருள்வரவும் எற்படும் . மதிப்

பும் சந்தோளமும் ஸ்திரீலாபா

உண்டாகும் .

கம் 15 முதல் புத்திரனோடும் , பத்தினியோடும் ,

பங்குனிம் 239 வரை கலகமுண்டாம் . ஸ்திரி சுகம்

பங்குனி 24 வ 1 242 முதல் லவுடாக்கியம் , மேன்மை , மேன்மை , உதவ

வரும் முடிய ஹம் , சர்வகாரிய ஜயம், வாயும்

மனசுக்குத் திருப்தி இவையுண் பாம .

குரு கொடுக்கும் பலன்

மாந்தன் ஆரம்பத்திலி இஷ்டம்சித் திக்காது . பந்துஜனங்க ளால் பீடையதிகம் ,

மேற்படும். காட்டிற்குச் செல்

லும் மனசுக்குச்சமாதானம் :

அதில் 1 முதல் த்திராகம் , தருமகாரியசித்தி

உன் தி ர முடிய ஜனங்கள் , யானை , குதிரை , எ

சவாணம், நகரத்தில்விடுதி , வர்

திரம் , ஸ்திரீ , இரத்தினம் , இணை

களின் லாபம் முதலிய சுப்பன்கள் உண்டாகும் .

சுக்கிரன் கொடுக்கும் பலன்

சாயத்திலிருந்து ஸ்கிரி திமித்தம் மனக்கிலேசமுன்

கெட்டமித்திரன்

வான் , அலைச்சலும் தாகமுமுன்

சித்திரம் 1 முதல் நல்லவில் , பிரியமானவர்களின் சோ

வைகாசியவணா பக்கை , பரிஜனங்கள் , லக்மிக்கோ

போன ஸ்திரீயின் சேர்க்கை முக

வியர் நல்ல பலன்களுண்டாகும்

நவக்கிரகபலன்

வைகா tெ 1s முதல்

கழ t 219 வரை

தருமகாரியங்கள் நடைபெறும் . சினே

கிதர்களும் , பெரியோர்களும் , மகி

ழவார்கள் , நற்குணங்களும் புகழு

முண்டாம் , தனலாபமும் ஸ்திரீ

சுகமும் ஏற்படும் .

ஆனிமீ 1 உ முதல்

ஷை மீ 25 வரை

கலகமும் , அவமானமும் , ஏற்படும் .

பந்துப்பிரீதி ஏற்படாது

ஆனிமீ 26- முதல்

ஆடிமீ 19- வசை

மித்திரலாபம் , தனலாபம் , நல்லபோ

ஜனம் , வாசனைத் திரவியங்கள் , வ

ஸ்திரலாபம் , இவையுண்டாகும் .

வஸ்திரங்கள் வீண்செலவாகும் . போ க்கியமான பதார்த்தங்கள் கிடைக்

ஆடிமீ 20 உ முதல்

ஆவணிமீ 155 வரை

ஆவணி 16 முதல் உயர்ந்த படுக்கை நல்ல அலங்காரம்

புரட்டாசிமீ 15 உ வரை சிலாக்கி க்கியமான உடுப்புகள் ப்ேபுகள் , நல்ல வாசனைகள் , பஷ்பங்கள் , ஸங்கீதம்

வாத்தியம் , நடனம், முதலிய காம

போகங்களால் எப்போதும்

தோஷமேமேவிடும் , நல்ல இருப்

பிடம் , உயர்ந்த ஆஸனம் , சுகபோ

கங்கள் , முதலிய விசேஷசுப்பலன்

கள் உண்டாகும்.

பொட்டாசிம் 16 கூ முதல் புத்திரோதஸவம் , பொருள் வாவு ,

தைமீ 16 வ வரை தான்யலாபம் உண்டாகும். வாச

னும் வணங்குவான் . குடும்பத்திற்

கு சவுகரியங்கள் ஏற்படும் . புஷ்

பங்களாலும் இரத்தினங்களாலும்

அலங்கரித்துக் கொள்வன் சுகம் மேலிடும்.

தைம் 17s முதல் நல்ல செல்வாக்கு பொருள் வாவு ,

மாசிமீ 16 வரை மரியாதை, நல்ல இடம் , விசேஷ

சம்பத்து சத்துருதாசம் , வஸ்திர

லாபம் முதவிய சுப்பலன்கள்

மாசிமீ 17 வ முதல் மித்ரகோஷ்டியுண்டாகும் , மிகுந்த

பங்குனியீ 126 வரை சக்திவாய்க்கும் , சுகபோஜனம் ,

வஸ்திரலாடம் நல்ல வாஸனைகள்

வை உண்டாகும்

காம

நவக்கிரகபலன் .

பங்குனிம் 13s முதல் ஆசாரியன் முதலிய பெரியோர்கள்

அராக வரும் மும்ம் திருப்தியடைவார்கள். பந்து ஜன

சகள் வந்து சேர்வார்கள் . புத்திர

வாடம் , தனலாபம் மித்திரசகாயம்

ஏற்படும் . சத்துருவே இரான்

சனி கொடுக்கும் பலன் .

வருவரம்பத்திலிருந்து பசி , சோகம் , வியசனம் அடிமை

ஆனிய கூ வசை நாகம் , பந்தகாசம் , துன்பம்உண்

டாம் . ஸ்திரி , புத்திரன் இவர்களை

விட்டுப் பிரிவான் , பரிதாபரிலமை

பிலிருந்து ஹீதமான காரியங்களைப் செய்வான் .

ஆனிமீ ( உ முதல்

வருஷம் முடிய

பவான

ஸ்திரீ , புத்திரன் இவர்களை விட்டுப்

பிரிவான் . அற்பகாரியங்களைச் செ

வைகவதேவம் முதல்

ப சத்கருமங்களுக்கு விக்கினம் ஏற்படும். உதரரோகம் , பந்தனம் ,

உண்டாம் .

இராகு கொடுக்கும் பலன்

பருக முழுமையும் புத்திரனையும் பணத்தையும் விட்டும் பிவான்

பந்துத்துவேஷமும்

விவாத முமுண்டாம்

கேது கொடுக்கும் பலன்

எரு ைமுழுமையும் காரியசித்தி , வியவ ஹாரஜயம் , உன்

என தபதவி , பலவித்தனலாபம்

சுத் இவையுண்டாம் .


Recommended